பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணியில் இடஒதுக்கீட்டை 50% உயர்த்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணியில் இடஒதுக்கீட்டை 50%  உயர்த்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடிக்கு வலியறுத்தியுள்ளார். மேலும், மத்தியில் ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீட்டை பாஜக கையிலெடுத்திருக்கிறது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: