3-வது ஒருநாள் போட்டி: மழையால் ஆட்டம் பாதிப்பு

மெல்போர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழையால்  பாதிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரில் மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: