ஆஸி.,க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு

மெல்போர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: