பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை

அரியானா: பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ராம்சந்திரா சத்ரபதி கொலை வழக்கில் ஹரியானா பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் மற்ற குற்றவாளிகள் குல்தீப் சிங், நிர்மல் சிங், கிரிஷன் லால் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: