சொல்லிட்டாங்க...

மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானதாக இடம்பெறப்போகிறது.  - பிரதமர் மோடி.

கொடநாடு விவகாரத்தில் கைதான 2 பேரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் அளவு காவல்துறை வழக்குகளை பதிவு செய்யவில்லை. இது தமிழக அரசின் தடுமாற்றத்தையே காட்டுகிறது. - வி.சி. தலைவர் திருமாவளவன்.

உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் மோடிக்கு ஆதரவு அலை வீசுகிறது எனக்கூறி, தமிழிசை தன்னை தானே தட்டி கொடுத்து கொண்டு, ஏமாற்றமடைந்து வருகிறார். - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: