வீட்டில் 16 சவரன் கொள்ளை

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த கோவூர், மூன்றாம் கட்டளை, ஸ்ரீசாய் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் பரமானந்தம் (46). பெயின்டிங் கான்ட்ராக்டர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கொளப்பாக்கத்திலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று மாலை வந்தார். அப்போது, ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 16 சவரன், கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹70 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார்  விசாரிகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: