சென்னை அருகே கோவூர் மூன்றாம்கட்டளையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை, ரூ.70,000 பணம் கொள்ளை

சென்னை: சென்னை அருகே கோவூர் மூன்றாம்கட்டளையில் பரமானந்தம் என்பவர் வீட்டில் 16 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து 250 கிராம் வெள்ளி, ரூ.70,000 பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: