சென்னை: சென்னை அருகே கோவூர் மூன்றாம்கட்டளையில் பரமானந்தம் என்பவர் வீட்டில் 16 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து 250 கிராம் வெள்ளி, ரூ.70,000 பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
சென்னை: சென்னை அருகே கோவூர் மூன்றாம்கட்டளையில் பரமானந்தம் என்பவர் வீட்டில் 16 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து 250 கிராம் வெள்ளி, ரூ.70,000 பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.