மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது

மதுரை: காலை 8 மணிக்கு தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 602 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் 48 பேர் காயமடைந்தனர். நேரமின்மை காரணமாக 125 காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: