சென்னை: நாற்பதும் நமது, நாடும் நமது என்கிற அடிப்படையில் தேர்தலில் அதிமுக வெற்றி பெரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெரும் என திருவள்ளுவர் தினத்தை ஒட்டி சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.