கரூர்: கரூர் மாவட்டம் ராயனூர் அருகே குடோனில் மூட்டை மூட்டையாக குட்காவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் காவல் துறைியனர் உரிமையாளரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்: கரூர் மாவட்டம் ராயனூர் அருகே குடோனில் மூட்டை மூட்டையாக குட்காவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் காவல் துறைியனர் உரிமையாளரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.