கரூர் மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

கரூர்: கரூர் மாவட்டம் ராயனூர் அருகே குடோனில் மூட்டை மூட்டையாக குட்காவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் காவல் துறைியனர் உரிமையாளரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: