×

வாய்மொழி உத்தரவுகளை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது: புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: வாய்மொழி உத்தரவுகளை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவுரை வழங்கியுள்ளார். ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் என யார் வாய்மொழி உத்தரவிட்டாலும் செயல்படுத்த தேவையில்லை என அவர் கூறியுள்ளார். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க ஆளுநர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanasamy , Verbal orders, police, Puducherry, Chief Minister Narayanaswamy, Governor
× RELATED போதையில் தகராறு செய்த இந்து முன்னணி பிரமுகருக்கு அடி உதை