×

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஃபேல் பிரச்சனையில் ஜே.பி.சி விசாரணை கேட்டு மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வந்தனர். இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,opposition protests , Opposition parties,screaming, Lok Sabha, Adjournment
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...