புதுடெல்லி: ரஃபேல் பேரம் பற்றி ஜே.பி.சி விசாரித்தால் தாக் அனைத்து உண்மைகளும் தெரியவரும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ரஃபேல் பேரம் பற்றி நாடாளுமன்றத்தில் தான் விவாதிக்க வேண்டும், உச்சநீதிமன்றத்தில் அல்ல என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இப்பிரச்சனையில் ஜே.பி.சி விசாரணை கேட்டு மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி