×

கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

சென்னை: கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். 1994ம் ஆண்டு வரை கொடநாடு எஸ்டேட் பீட்டர் ஜோன்ஸிடம் இருந்தது. ஜெயலலிதா, சசிகலா தரப்பு மிரட்டி சொத்தை எழுதி வாங்கியதாக பீட்டர் கூறியிருந்தார். இதனையடுத்து, கொடநாடு சொத்துகள் குறித்தும், அந்த சொத்து யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் குறித்தும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : owner ,estate ,Kodanad ,Petersh Jones ,Arumugamasi Commission , Kodanad Estate, Peter Jones, Arumugamasi Commission, Jayalalitha
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை