புதுடெல்லி: ரஃபேல் விமான பேரம் பற்றி நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் தகவல் அளித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். ரஃபேல் போர் விமான பேர ஊாலை நாடாளுமன்ற கூட்டுக்குழுவே விசாரிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி