×

சொல்லிட்டாங்க...

நாங்கள் எதைச் செய்தாலும் அதை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செய்து வருகிறோம்.
- பிரதமர் நரேந்திர மோடி.  

அனைத்து விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம்.
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனுக்காக பல விஷயங்களை செய்ய முடியாது என்று கூறி செய்யாமல் இருக்கிறார்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

கர்நாடகா, தமிழ்நாடு இடையே நீடிக்கும் காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது இயலாத காரியம்.
- கர்நாடக முதல்வர் குமாரசாமி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prime Minister Narendra Modi, Congress leader Rahul Gandhi, Kamal Haasan, Karnataka Chief Minister Kumaraswamy
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...