×

மதுரை அருகே கொள்ளையடிக்க துப்பாக்கி தந்ததாக சிஆர்எப் வீரர் கைது

மதுரை : மேலூரில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்க துப்பாக்கி தந்ததாக சிஆர்எப் வீரர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலூரில் கடந்த 6ம் தேதி மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ. 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மதுரையில் கைது செய்யப்பட்ட சிஆர்எப் வீரர் குமாரை மேலூர் அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CRF ,player ,Madurai , Madurai, jewelry robbery, gun, CRF player arrested
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...