×

ஜெ. மரணம் தொடர்பான விசாரணையை ஜனவரிக்குள் முடிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் ஜனவரிக்குள் முடிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆணையத்தின் அவகாசம் பிப்.24ல் நிறைவு பெற உள்ளதால் அதற்கு முன்பே விசாரணைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் விக்கியாகியுள்ளது. அனைத்து சாட்சிகளையும் விசாரித்து பிப்ரவரி மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வாய்ப்பு உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : J. The Aarogasamy Commission , J. Death, Investigation, Arbitration Commission, Scheme
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...