சீர்மரபினர் சமூகம் பெயர் மற்றும் தொடர்பான கோரிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைப்பு: தமிழக அரசு

சென்னை: சீர்மரபினர் சமூகம் பெயர் மற்றும் தொடர்பான கோரிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றுவது தொடர்பாக வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றுவது தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்க விரும்புவோர் சீர்மரபினர் நல இயக்குனரிடம் அளிக்கலாம் என குழு அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: