சென்னை: ஆர்கே நகர் தேர்தல் பணப் பட்டுவாடா விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புகாரில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 3பேரின் பெயர் இருந்தும் பெயரிடப்படாத எஃப்ஐஆராக இருப்பது ஏன்?. தேர்தல் ஆணையம், தமிழக அரசு வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.