சென்னை: சென்னை மாதவரத்தில் ரூ.500 கள்ளநோட்டுகளை பழக்கத்தில் விட முயன்றதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாகுல் அமீத், சுப்பிரமணி உட்பட 3 பேர் கைதான நிலையில் தற்போது பழனிசாமி என்பவரும் கைதாகியுள்ளார்.
சென்னை: சென்னை மாதவரத்தில் ரூ.500 கள்ளநோட்டுகளை பழக்கத்தில் விட முயன்றதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாகுல் அமீத், சுப்பிரமணி உட்பட 3 பேர் கைதான நிலையில் தற்போது பழனிசாமி என்பவரும் கைதாகியுள்ளார்.