சென்னை மாதவரத்தில் கள்ளநோட்டை மாற்ற முயற்சித்த ஒருவர் கைது

சென்னை: சென்னை மாதவரத்தில் ரூ.500 கள்ளநோட்டுகளை பழக்கத்தில் விட முயன்றதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாகுல் அமீத், சுப்பிரமணி உட்பட 3 பேர் கைதான நிலையில் தற்போது பழனிசாமி என்பவரும் கைதாகியுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: