தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை இல்லை: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை விதிக்க கூடாது என்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயற்கை உணவு கலாச்சார விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும் தமிழில் கையெழுத்திட கூடாது என கூறினால், அது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: