இயற்கை வளங்களை கொள்ளையடிப்போரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

சென்னை: இயற்கை வளங்களை கொள்ளையடிப்போரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதிகாரிகள், செல்வாக்கு மிகுந்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக சட்டவிரோதமாக கருங்கல் வெட்டி எடுத்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: