மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புயல் நிவாரண நிதி கோரி முழக்கம்

சென்னை: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புயல் நிவாரண நிதி கோரி முழக்கமிட்டுள்ளனர். வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே என தமிழக எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: