பிளாஸ்டிக் பைகள் தடைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: பிளாஸ்டிக் பைகள் தடைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இ-பேக்ஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வரும் 19ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் மக்கக் கூடிய பாலி ப்ரொபைலின் பைகளுக்கும் அரசு தடை விதித்துள்ளதாக இ-பேக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: