ஜெனீவா: இந்தியாவில்விமான சேவை யின் தேவை அதிகரித்தாலும், விமான கட்டண கொள்கையால் நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது என, சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் அலெக்சாண்டர் டி ஜூனியாக் கூறினார்.
சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐஏடிஏ) தலைவர் அலெக்சாண்டர் டி ஜூனியாக் அளித்த பேட்டியில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடையே கட்டண போட்டி, விமான சேவையின் தேவையை அதிகரித்துள்ளது.