இலங்கை பிரதமராக மீண்டும் பதவி ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவி ஏற்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை ரணில் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மூத்த எம்.பி ரஜித சேன ரத்னே பேட்டியளித்துள்ளார். பதவி ஏற்பது தொடர்பாக அதிபருடன் ரணில் போனில் பேசியதாகவும் சேன ரத்னே தகவல் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: