குட்கா வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

சென்னை: குட்கா வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவும் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கனவே சி.விஜயபாஸ்கர் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை நடத்தி இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: