×

கர்நாடகாவின் ஹன்னூரில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் சாம்ராஜ்நாகர் மாவட்டம் ஹன்னூரில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர். கிச்சுகுத்து மாரம்மா அம்மன் கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர். கோயில் பிரசாதம் சாப்பிட்ட மேலும் 50 பேர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 பேரில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka ,Hannu , Karnataka, temple offering, death
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...