வாழும்கலை அமைப்பு தியான நிகழ்ச்சிக்கு எந்த அடிப்படையில் அனுமதி தரப்பட்டது? ஐகோர்ட்ட் கேள்வி

சென்னை: வாழும்கலை அமைப்பு தியான நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த விவகாரம் குறித்து ஐகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. எந்த அடிப்படையில் வாழும் கலை அமைப்புக்கு அனுமதி தரப்பட்டது என ஐக்கேர்ட் கேள்வி எழுப்பியது. அதற்கு இந்து அறநிலையத்துறை கடிதம் அளித்ததால் தான் அனுமதி அளித்ததாக தொல்லியல்துறை பதில் அளித்துள்ளது. யார் கடிதம் அளித்தாலும் தொல்லியல் துறை அனுமதி அளித்துவிடுமா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: