×

சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச அளவில் தொடர்பிருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றினோம்: தமிழக அரசு வாதம்

டெல்லி: சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச அளவில் தொடர்பிருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றினோம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்து வருகிறது. மேலும் ஓய்வு பெற்ற அதிகாரியை, பதவியில் தொடருமாறு உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என தமிழக அரசு கேள்வி எழுப்பியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Tamil Nadu , shifted the case,CBI due,smuggling case, Tamil Nadu government argument
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...