சென்னை: பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் வடசென்னை பகுதியில் 998 கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்த பின் சென்னை காவல் ஆணையர் பேட்டியளித்தார்.