டிச.20-ம் தேதி ஆஜராகுமாறு ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: டிச.20-ம் தேதி ஆஜராகுமாறு ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. டிச.18-ம் தேதி அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆஜராகவும் ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: