மேகதாது தொடர்பான கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கைக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும்: நாராயணசாமி

சென்னை: மேகதாது தொடர்பான கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கைக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியின்றி காவிரியில் அணை கட்ட கூடாதென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: