சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். தலைமை செயலகத்தை ஊர்க்காவல் படையினர் முற்றுகையிடலாம் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். தலைமை செயலகத்தை ஊர்க்காவல் படையினர் முற்றுகையிடலாம் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.