சென்னை: செங்குன்றத்தில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து ரூ.1.80 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு சாப்பிட சென்றபோது மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.