காஞ்சிபுரம் அருகே 2 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்

காஞ்சிபுரம்: ரத்தினமங்களம் பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. திவாகர் என்பவர் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2,000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: