குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்பட 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதவராவ், சீனிவாசராவ் உள்பட 6 பேரையும் டிச.26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: