சென்னை: நாளை அரசுத்துறை வங்கிகளின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை வங்கிகளின் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து தனியார் துறை வங்கி அதிகாரிகள் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.