×

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி செயல்பாட்டை பாதுகாப்பேன்: கவர்னர் சக்தி காந்த தாஸ் பேட்டி

மும்பை: ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி செயல்பாட்டை பாதுகாப்பேன் என்று புதிய கவர்னர் சக்தி காந்த தாஸ் உறுதியளித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்ற அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து ரிசர்வ் வங்கி கூட்டம் 14ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Reserve Bank of India ,Governor , Reserve Bank,Governor Shri Kanda Das,Interview
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...