கோவை: கோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரயில் மோதி 6 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கோவை: கோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரயில் மோதி 6 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.