போபால்: தன் மீது அன்பு காட்டிய மத்தியப்பிரதேச மாநில மக்களுக்கு நன்றி என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தன்னால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்றதாக தெரிவித்துள்ளார். தான் முதலமைச்சராக பதவியேற்றபோது மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தனது ஆட்சியில் செயல்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி