×

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி சோதனை நடத்தியிருந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் சசிகலாவிடம் நாளை வருமானவரித்துறையினர் விசாரிக்க உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bangalore ,jail ,Income Tax Department ,Sasikala ,Agrahar , Sasikala,Income Tax Department,Investigation,Bengaluru
× RELATED நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று...