4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: கரூர் மாவட்டம் நெரூர் முதல், திருச்சி மாவட்டம் உன்னியூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.135 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், 4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: