தஞ்சை பெரிய கோயிலில் ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை : தொல்லியல் துறை பதில்

மதுரை : தஞ்சை பெரிய கோயிலில் ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என தொல்லியல் துறை மதுரை உயர்நீதிமன்றை கிளையில் தெரிவித்துள்ளது. பஜனை நிகைச்சி நடத்த மட்டுமே அனுமதி தரப்பட்டது எனவும், பந்தல் போடவோ , தியான நிகழ்ச்சி நடத்தவோ அனுமதி வழங்கவில்லை என தொல்லியல் துறை உதவி பாதுகாவலர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும் கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்த கோயில் நிர்வாகம் தான் அனுமதி அளித்தது என்றும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: