தமிழக எம்.பிக்களின் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைப்பு

சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் கஜா புயல் குறித்து தமிழக எம்.பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். தமிழக பிரச்சனை குறித்து விவாதிக்கக்கோரி தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை மற்றும் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: