இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: 5 மாநில தேர்தலில் மக்கள் தீர்ப்பை காட்டுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. அ.தி.மு.க பலமாக உள்ளது பலமில்லாதவர்கள் தான் கூட்டு சேர்ந்து வருவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: