×

மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இது நீதிபதி கான்வில்கர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக புதுவை அரசு தொடர்ந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Meghadad ,Supreme Court , Meghadad dam case, Supreme Court, tomorrow inquiry
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்