ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளோம்; உங்கள் முழு உழைப்பையும் கொடுங்கள் : முதல்வர் பேச்சு

சென்னை: ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளோம்; உங்கள் முழு உழைப்பையும் இந்த 20 தொகுதிக்கு கொடுங்கள் என சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்த்தில் நிர்வாகிகளுக்கு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் முழு உழைப்பை தரவேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: