×

குட்கா முறைகேடு வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் 3ஆம் நாளாக விசாரணை

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் 3ஆம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : assistant ,Wijabaskar ,trial , Gudka abuse case, Vijayabaskar's assistant, investigation
× RELATED வங்கதேசம் எல்லையை கடக்க முயன்ற சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது